Friday, April 29, 2011

பஞ்சவர்ண புறா

பதிவுலக நண்பர்களுக்கு என் வணக்கம் ....

ஒரு கதை ..... அதை ஒரு தொடராக எழுதலாம் ன்னு எண்ணம்

என்ன சொல்லுறீங்க....... கதையின் தலைப்பு " பஞ்சவர்ண புறா"

பிழை இருந்தால் மன்னியுங்கள் (திருத்துங்கள்) ...

கதை சொல்லவா ? நண்பர்களே ????!!!!!!!

4 comments:

  1. தொடர் எழுதினால் எவரும் படிக்க மாட்டார்கள். உங்கள் கதையை படிக்க உங்கள் பிளாக்கை வாரா வாரம் தேடி வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மொத்தமாக பல பகுதிகளையும் எழுதி ஒரே நாளில் ஒரே பதிவாக இட்டு விடுங்கள். எவரும் பிரித்து பிரித்து நாள் கணக்கில் படிப்பதை விரும்புவதில்லை. வார இதழ்களே தற்போது தொடர் கதைகளை நிறுத்தி விட்டன.

    ReplyDelete
  2. //Anonymous said...
    தொடர் எழுதினால் எவரும் படிக்க மாட்டார்கள். உங்கள் கதையை படிக்க உங்கள் பிளாக்கை வாரா வாரம் தேடி வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மொத்தமாக பல பகுதிகளையும் எழுதி ஒரே நாளில் ஒரே பதிவாக இட்டு விடுங்கள். எவரும் பிரித்து பிரித்து நாள் கணக்கில் படிப்பதை விரும்புவதில்லை. வார இதழ்களே தற்போது தொடர் கதைகளை நிறுத்தி விட்டன.//

    நன்றி Anonymous

    கண்டிப்பாக நான் தொடர் கதை யை விட்டு விட்டேன் ... ஹ ஹ ஹ

    கருத்துக்கு நன்றி Anonymous தொடர்ந்து வார வாரம் வருவார்கள் என்று எதிர் பார்க்கவில்லை ஆனால் வந்தால் சந்தோசமே !...

    ஏதோ ஒரு எண்ணமே Anonymous .... நன்றி ...........................

    ReplyDelete
  3. கதை களம் அமைக்கும் முறையும், அதை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது வாசகர்களின் ரசனையை பாதிக்காத வண்ணம் இருக்குமாயின், தொடர்ந்து காத்திருப்பான் வாசகன் உன் " பஞ்சவர்ண புறா" க்காக...

    என்றும் அன்புடன்
    Bala.G

    ReplyDelete
  4. // bals said...
    கதை களம் அமைக்கும் முறையும், அதை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது வாசகர்களின் ரசனையை பாதிக்காத வண்ணம் இருக்குமாயின், தொடர்ந்து காத்திருப்பான் வாசகன் உன் " பஞ்சவர்ண புறா" க்காக...

    என்றும் அன்புடன்
    Bala.G//

    அன்பு பாலா உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள் ...
    கூடிய விரைவில் பஞ்சவர்ண புறா வை ரசிக்கலாம் ...

    ReplyDelete