Thursday, February 3, 2011

அறுபதிலும் ஆசை வரும்........

அறுபதிலும் ஆசை வரும்........

முத்தமிட பாக்கி
இல்லை உன்னிடத்தில்..........

தொட்ட சுகம்
கண்டதில்லை வேறிடத்தில் .........

நம் உறவுக்கும்
உயிர் பிறந்தாச்சு
உன்னை கிளவியாக்க ........

நாடி நரம்பு
அடங்கியாச்சு...
நரை போட்டு
வருசங்க போச்சு ......

"அருபதுல ஆசைய பாரு"
நேத்து கூட
ராவுல சொன்ன ....

இது
ஆசை இல்லைடி
என்
அச்சு வெள்ளம் !!!
அவ்வளவும் காதலடி ?!!!

சொல்லி விளக்க
புதுசா தமிழ் படிப்போமா ?????!!!!!!!!!!!!