வேங்கையின் கனவுகள்.....
Monday, March 8, 2010
காதல் கண்டேனடி!
உன் இரு விழிகளுக்குள்
காதல் கண்டேனடி!
ஒவ்வொரு முறையும்
பிரியும் வேளையில்!
பிரிவு
உன் இதழ்கள்
இரண்டும்
போ... என்கயில் ,
உன் இமைகள்
இரண்டும்
நில்... என்கிறது
கண்ணீரை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)