Monday, March 8, 2010

காதல் கண்டேனடி!

உன் இரு விழிகளுக்குள்
காதல் கண்டேனடி!
ஒவ்வொரு முறையும்
பிரியும் வேளையில்!

பிரிவு

உன் இதழ்கள்
இரண்டும்
போ... என்கயில் ,
உன் இமைகள்
இரண்டும்
நில்... என்கிறது
கண்ணீரை.