நாட்களில் !
நீயும் நானும்
பேசிய
மர நிழல்
துணையாக
உன்னை போல் !!
நீ இல்லா
நாட்களில் !
கனவுகளையும் களைந்து
கண் விழித்து
பார்க்கின்றேன் ! - இரவில்
நீ இருப்பாயா
என்று ?
ஒருமையாக !!
நீ இல்லா
நாட்களில் !
என் காதோரம்
பேசிய கதைகளும் !
இடை இடையே
உன் மூச்சுக்காற்றும் !!
இதமாக இனிக்குதடி
நீ இல்லா
நாட்களில் !!!!!
No comments:
Post a Comment