Thursday, April 14, 2011

நீ இல்லா நாட்களில் !!!!!

நீ இல்லா
நாட்களில் !

நீயும் நானும்
பேசிய
மர நிழல்
துணையாக
உன்னை போல் !!

நீ இல்லா
நாட்களில் !

கனவுகளையும் களைந்து
கண் விழித்து
பார்க்கின்றேன் ! - இரவில்
நீ இருப்பாயா
என்று ?
ஒருமையாக !!

நீ இல்லா
நாட்களில் !

என் காதோரம்
பேசிய கதைகளும் !
இடை இடையே
உன் மூச்சுக்காற்றும் !!
இதமாக இனிக்குதடி
நீ இல்லா
நாட்களில் !!!!!

No comments:

Post a Comment