ஒவ்வொரு முறை
கண்மூடினாலும்
உன்னவள் யார் ?
என்கிறது
உன் முகம் !
எப்படி சொல்லுவேன்
அது நீ தான்
என்று
உனக்கு தான்
மணமாகிவிட்டதே!!
Thursday, August 26, 2010
Sunday, August 22, 2010
உயிர் வலி
நான்
மரித்துப்போனேனோ - இல்லை
மக்கிப்போனேனோ !
உயிர் பிழைக்க
உடன் வர
மாட்டாயா?
எத்தனை அழுத்தங்கள்
எனக்குத்தான்!
சுமை தாங்கிகுள்ளும்
சொர்க்கம் இருப்பது
உனக்கு கூடவா
தெரியவில்லை ?
எனக்காக இந்த
உலகே உன்னை
தூற்றினாலும் !
இன்னும் என்
பொறுமை இழக்கவில்லை !
ஏமாற்றத்திலும் எதிர்பார்க்கிறேன்
எப்படியாவது என்னை
எழுப்புவாய் !!! - என்றது
பருவ மழையை
பார்த்து வாழும்
விவசாயி விதைத்த
விதை - மண்ணுக்குள்..................
மரித்துப்போனேனோ - இல்லை
மக்கிப்போனேனோ !
உயிர் பிழைக்க
உடன் வர
மாட்டாயா?
எத்தனை அழுத்தங்கள்
எனக்குத்தான்!
சுமை தாங்கிகுள்ளும்
சொர்க்கம் இருப்பது
உனக்கு கூடவா
தெரியவில்லை ?
எனக்காக இந்த
உலகே உன்னை
தூற்றினாலும் !
இன்னும் என்
பொறுமை இழக்கவில்லை !
ஏமாற்றத்திலும் எதிர்பார்க்கிறேன்
எப்படியாவது என்னை
எழுப்புவாய் !!! - என்றது
பருவ மழையை
பார்த்து வாழும்
விவசாயி விதைத்த
விதை - மண்ணுக்குள்..................
Friday, August 20, 2010
எங்கே சென்றாய் !!
நெஞ்சோடு உன்னை
அனைத்து !!
நெற்றி மீது
முத்தமிட்டு !!
அன்போடு உன்னை
அனைக்கையில் -
என் மார்மீது
உதைத்துவிட்டு
எழுந்தோடிச்சென்றாயே!!!
என் வீட்டு
ஆட்டுக்குட்டியே !!!
அனைத்து !!
நெற்றி மீது
முத்தமிட்டு !!
அன்போடு உன்னை
அனைக்கையில் -
என் மார்மீது
உதைத்துவிட்டு
எழுந்தோடிச்சென்றாயே!!!
என் வீட்டு
ஆட்டுக்குட்டியே !!!
Subscribe to:
Posts (Atom)