ஒரு கனவு இரவில்
உன் இதழ்கள் இரண்டு
காதோரம் பொய் சொன்னது
இன்னைக்கு மட்டும் வேண்டாம்
என் இதழ்களுக்கு
தமிழ் தெரியாதே !
தயவு செய்து வேண்டாம்
இன்றும் தோற்றது
உன் இடை
மன்னித்து விடு
என் கைகளை !!
இன்னும் ................( கனவு கலைந்தது )
ச்சே ஒரு நிமிஷம்
அவ வெக்கத்த .................
Friday, September 24, 2010
எட்ட முடியாத உயரத்தில்
சாப்டியா
கேட்க கூட உரிமை இல்லை
நீ நல்லா இருக்கியா
இதுக்கும் உரிமை இல்லை
என்ன (டி) பன்னட்டும்
உன்னை போய்
என் சாம்பலும்
உன் சுவாசம் எட்டாது
ரொம்ப ஆசையாய்
காதல் இல்லை
நீ மட்டும்
நீ தூக்கி எறிந்தால்
உடையும் கண்ணாடி (டி)
கேட்க கூட உரிமை இல்லை
நீ நல்லா இருக்கியா
இதுக்கும் உரிமை இல்லை
என்ன (டி) பன்னட்டும்
உன்னை போய்
என் சாம்பலும்
உன் சுவாசம் எட்டாது
ரொம்ப ஆசையாய்
காதல் இல்லை
நீ மட்டும்
நீ தூக்கி எறிந்தால்
உடையும் கண்ணாடி (டி)
Monday, September 13, 2010
பூ, செருப்பு, காதல் - ஒரு ஒற்றுமை
என்னவள் தலையில்
இருந்து எறியப்பட்ட
பூ !
என்னவள் காலில்
இருந்து விலக்கப்பட்ட
செருப்பு !
என்னவள் மனதில்
இருந்து எடுக்கப்பட்ட
என் காதல் !!
இவை மூன்றிலும்
என்ன வேற்றுமை
காண !!!
இருந்து எறியப்பட்ட
பூ !
என்னவள் காலில்
இருந்து விலக்கப்பட்ட
செருப்பு !
என்னவள் மனதில்
இருந்து எடுக்கப்பட்ட
என் காதல் !!
இவை மூன்றிலும்
என்ன வேற்றுமை
காண !!!
Thursday, September 9, 2010
காலம் சொன்ன பதிலும் நீதானடி
காலம் பதில் சொல்லும்
என்றாய் ?
இன்றும் உன்
நினைவுச்சிறைக்குள்
நிமிடங்களை தொலைக்கும்
கைதி நான் ...!
என் ரணமான
இரவுகள் !
என் காதலின்
அருஞ்சொற்பொருள் ...!
இன்றும் நான்
ரசிக்கும் சில
பாடல் வரிகளுக்குள்
நீ ....!
என் கனவுகளும்
பொய் சொல்லவில்லை !
எப்படி சொல்வாய்
பிரிந்துவிடலாம்
என்று...?!
எனக்கு
காலம் சொன்ன
பதிலும் நீதானடி.....!
என்றாய் ?
இன்றும் உன்
நினைவுச்சிறைக்குள்
நிமிடங்களை தொலைக்கும்
கைதி நான் ...!
என் ரணமான
இரவுகள் !
என் காதலின்
அருஞ்சொற்பொருள் ...!
இன்றும் நான்
ரசிக்கும் சில
பாடல் வரிகளுக்குள்
நீ ....!
என் கனவுகளும்
பொய் சொல்லவில்லை !
எப்படி சொல்வாய்
பிரிந்துவிடலாம்
என்று...?!
எனக்கு
காலம் சொன்ன
பதிலும் நீதானடி.....!
Wednesday, September 8, 2010
தெருவோரத்து ....குப்பை
எவரையும் நினைப்பதில்லை !!
என்னை மட்டும்
நினைகின்றாயே - வெறுத்துக்கொண்டே !!
ஏன் ?
..............................................................................
மரிக்கும் வேளையில்
மடியில் சேர்த்து
முத்தமிட்டால் -
எமனும் என்
நண்பனே !!
................................................................................
தெருவோரத்து ....
குப்பையாய் போய்விட்டது
என் காதல் !
ஆம்,
அந்த குப்பையும்
ஒரு காலத்தில்
தெருவில் இருந்திருக்காது !!
என்னை மட்டும்
நினைகின்றாயே - வெறுத்துக்கொண்டே !!
ஏன் ?
..............................................................................
மரிக்கும் வேளையில்
மடியில் சேர்த்து
முத்தமிட்டால் -
எமனும் என்
நண்பனே !!
................................................................................
தெருவோரத்து ....
குப்பையாய் போய்விட்டது
என் காதல் !
ஆம்,
அந்த குப்பையும்
ஒரு காலத்தில்
தெருவில் இருந்திருக்காது !!
Thursday, September 2, 2010
என்னோடு இருந்து விடு - உனக்காக மட்டுமே நான்
என்னோடு இருந்து விடு
இன்னும் ஒரு
நூறு ஆண்டு காலம்
வாழலாமே !!
என்னோடு இருந்து விடு
இன்னொரு உலகத்தை
உன் காலடியில்
வைக்கிறேன்!!
அதில் நடை பழகிக்கொள்
ஒரு குழந்தையாக !!
என்னோடு இருந்து விடு
இரவில் என் கை
உனக்கு தலையணையாக!
பகலில் என் கை
உனக்கு தலைவனாக
என்றும் இருக்கும்
உனக்கு நண்பன் போல !!
என்னோடு இருந்து விடு
எத்தனையோ ஆசைகள்
எத்தனையோ கனவுகள்
உனக்காக மட்டுமே
என்னோடு இருந்து விடு!!!
இன்னும் ஒரு
நூறு ஆண்டு காலம்
வாழலாமே !!
என்னோடு இருந்து விடு
இன்னொரு உலகத்தை
உன் காலடியில்
வைக்கிறேன்!!
அதில் நடை பழகிக்கொள்
ஒரு குழந்தையாக !!
என்னோடு இருந்து விடு
இரவில் என் கை
உனக்கு தலையணையாக!
பகலில் என் கை
உனக்கு தலைவனாக
என்றும் இருக்கும்
உனக்கு நண்பன் போல !!
என்னோடு இருந்து விடு
எத்தனையோ ஆசைகள்
எத்தனையோ கனவுகள்
உனக்காக மட்டுமே
என்னோடு இருந்து விடு!!!
Wednesday, September 1, 2010
வெட்கமின்றி முத்தம் கேட்டேன்
விளையாட்டாக உன்
காதலை கேட்டேன்....
வெட்கத்தோடு சரி
என்றாய் !
வெட்கமின்றி முத்தம்
கேட்டேன்...
விளையாட்டாக சரி
என்றாய் !
எப்பொழுது வாழ்க்கை
என்றேன் ...
என்ன வேடிக்கை
என்கிறாயே !!
காதலை கேட்டேன்....
வெட்கத்தோடு சரி
என்றாய் !
வெட்கமின்றி முத்தம்
கேட்டேன்...
விளையாட்டாக சரி
என்றாய் !
எப்பொழுது வாழ்க்கை
என்றேன் ...
என்ன வேடிக்கை
என்கிறாயே !!
Subscribe to:
Posts (Atom)