காதலை தான்
தர மறுக்கிறாய்!
கனவையாவது கொடு
நான் இருக்கிறேனா
பார்க்கிறேன் ?!!
காதலை தவிர்த்து
எத்தனையோ பொய்
சொல்லி இருப்பேன்
உன்னிடம் பேச !
தவிர்த்த ஒரே ஒரு
உண்மையை சொல்ல
பயம் !!
பேச மாட்டாயோ
என்று !!?
என் நினைவுகளின்
நிமிடங்களை கேட்டுப்பார் ,
ஒவ்வொரு வினாடிகளுமே
உன் பெயரையே
சொல்லும் !!!
No comments:
Post a Comment