Monday, April 4, 2011

உனக்கு மட்டுமே தெரிந்த மெய் !!!

நான் செய்த
பிழை என்ன ?

1000 சோகம்
என்றாய்?
நான் அறிவேனடி ...................
என்னை விட்டு
எங்கு தொலைத்தாய்
உன் சோகத்தை !!?

நீ உறங்கிய
என் தோள்கள்
கேட்குதடி ??
என்ன சொல்லுவேன் ?
பொய் சொல்லவா ...
அது கனவென்று !!!

நான் ஊட்டிய
உன் உதடுகள்
பொய் சொல்லுதே ?
காதல் வேண்டாம்
நண்பன் என்கிறாய் ?
எங்கு படித்தாய்
இந்த இலக்கணத்தை ??

எனக்கு காட்டிய காதல்
முகம் பிழையா? - இல்லை
உன் கணவனை
என்ன சொல்லி
அழைப்பாய் ?

என்ன செய்ய
மன்னிப்பேன் ?
மன்னிப்பேன் !
மரணம் வரை
மன்னிப்பேனடி !!

"நான் உன்னை காதலித்தேன்"

இது பிழையா ?
இல்லை காதலா?

உனக்கு மட்டுமே
தெரிந்த மெய் !!!

No comments:

Post a Comment