Monday, April 18, 2011

ரகசிய சினேகிதி !!!!!

எங்கு சென்றாயடி
என் உயிரே?
வாரம் கழிந்ததடி
வருடத்தின் வேதனையுடன்!

எட்டடி தொலைவில்
நீ !
ஏனோ உன்னருகில்
நினைவு !!

நீ பார்க்கும்
திசையெல்லாம் ...
என் பார்வையும்
அனிச்சையாக !!!

நீ சென்ற
பின்னும் !
நீ அமர்ந்த
இடம் நோக்கி
நான்- ஒற்றையாக !!!

8 comments:

  1. good one. vaarthaigalil vali therigirathu... enna agitru?

    ReplyDelete
  2. //naveen (தமிழமிழ்தம்) said...
    good one. vaarthaigalil vali therigirathu... enna agitru?//


    ரகசியம் நண்பா ஹ ஹ ஹ

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி naveen (தமிழமிழ்தம்)

    ReplyDelete
  3. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அசத்தல் கவிதை ..//


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    !* வேடந்தாங்கல் - கருன் *!

    ReplyDelete
  4. வாவ்...
    அசத்தலான காதல் கவிதை...

    ReplyDelete
  5. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    வாவ்...
    அசத்தலான காதல் கவிதை...//

    நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

    ReplyDelete