உன் வரவுக்காக
தனிமையில் வாடுவது
நான் மட்டுமல்ல ?
நீ அமரும்
பூங்கா நாற்காலியும் !!!!
உனக்கு தெரியுமா ?
நீ அமர்ந்து சென்றபின்
சருகை கூட
அனுமதிக்க வில்லை
அதில் ...!!!
எத்தனை மலர்கள்
இருந்தும் ஏனோ ?
நீ முகர்ந்த
பூக்களை மட்டும்
எனக்கு பிடிப்பதேன்?
நீ சிதறி
விட்டு போன
ஒரு சோற்றையும்
எடுத்து செல்வதால்
எறும்புகள் கூட
எதிரி ஆகிறதே
என்ன செய்ய ?!!!
நீ சென்றபின்
அந்த இரவு
எனக்கு ஏனோ
அம்மாவாசையாக !!!!!
காதல் கவிதை அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடன் மலிக்கா said...
ReplyDeleteகாதல் கவிதை அருமை. வாழ்த்துக்கள்
நன்றி அன்புடன் மலிக்கா