உன்னை தேடியே
என் பார்வை
தீர்ந்துவிடும் போல
சீக்கிரம் வந்துவிடேன் !!
நீ அருகில்
இருக்கையில் மட்டும்!
இவ்வுலகம் விடிந்து
இருப்பதேன் ?
நீ வந்து சென்ற
இடமெங்கும்
மல்லிகை மணம்!
நீ சூடி
இருந்தது என்னவோ
கனகாம்பரம் ?
இரவெல்லாம் உறங்கியது
போல் நினைவு !
அறையெல்லாம் உன்
பேச்சு சத்தம் !
கனவோ ?
என்னவோ இருக்கட்டும்
என்னவள் வருவாள்
நேரமாச்சு !!
பேருந்தை நோக்கும்
விழிகள் மட்டும்
ஊமையாக ?
//இரவெல்லாம் உறங்கியது
ReplyDeleteபோல் நினைவு !
அறையெல்லாம் உன்
பேச்சு சத்தம் !
கனவோ ?// supper
//போளூர் தயாநிதி said...
ReplyDelete//இரவெல்லாம் உறங்கியது
போல் நினைவு !
அறையெல்லாம் உன்
பேச்சு சத்தம் !
கனவோ ?// supper//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி போளூர் தயாநிதி
காதல் செய்து கவிஞர் ஆக மாறினீர்களா (அல்லது) கவிஞர் ஆக இருப்பதால் காதல் செய்ய முயற்சியா?
ReplyDelete//////நீ வந்து சென்ற
ReplyDeleteஇடமெங்கும்
மல்லிகை மணம்!
நீ சூடி
இருந்தது என்னவோ
கனகாம்பரம் ?
///////////
இந்த ரசனைதான் காதலுக்கும் காதலிக்கும் அவசியம் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி
//bals said...
ReplyDeleteகாதல் செய்து கவிஞர் ஆக மாறினீர்களா (அல்லது) கவிஞர் ஆக இருப்பதால் காதல் செய்ய முயற்சியா?//
காதல் செய்ய முயற்சி இல்லை bala கவிதையையே காதலிப்போமே ...
வருகைக்கு நன்றி பாலா
////! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
ReplyDelete////நீ வந்து சென்ற
இடமெங்கும்
மல்லிகை மணம்!
நீ சூடி
இருந்தது என்னவோ
கனகாம்பரம் ?
///////////
இந்த ரசனைதான் காதலுக்கும் காதலிக்கும் அவசியம் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி //
கண்டிப்பாக அவசியம் சங்கர்
வருகைக்கும் ரசித்து படித்தமைக்கு நன்றி பனித்துளி சங்கர்