Monday, May 16, 2011

என் வானம் !

அம்மாவாசை இரவாய்
என் வானம் ! - அதில்
முழு நிலவாய்
உன் முகம்
மட்டும் தெரிவது
எப்படி ?

4 comments:

  1. எல்லாம் காதல் செய்யும் மாயம்

    ReplyDelete
  2. //! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

    எல்லாம் காதல் செய்யும் மாயம்//

    கண்டிப்பாக பனித்துளி சங்கர்...

    எல்லாம் மாயை ...................

    ReplyDelete
  3. //# கவிதை வீதி # சௌந்தர் said...

    அதற்கு பேர் தான் காதல்...//

    காதல்..தான்..

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

    ReplyDelete