Monday, May 16, 2011

காதல் ரொம்ப தூரமோ ? ....

காற்றில் போட்ட
துளையாக..
காணாமல் போனதே
என் காதல் !...

கருகி விழுந்த
பூவாக ...
மக்கி போனதே
என் காதல் !!....

காதலில் நான்
ஒரு நொண்டி !
எப்படி தொடுவேன்
இமயத்தை !!?

4 comments:

  1. முயற்சித்து இமயம் எட்டிவிட்டால் அப்பொழுது அந்த இமயமும் தங்களின் காலுக்கு கீழ்தான் . முயற்சிக்கவும்

    ReplyDelete
  2. //! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

    முயற்சித்து இமயம் எட்டிவிட்டால் அப்பொழுது அந்த இமயமும் தங்களின் காலுக்கு கீழ்தான் . முயற்சிக்கவும்//

    நன்றி பனித்துளி சங்கர்

    "முயற்சி" .... பண்ணலாமே ? ஆனால் இங்க வேண்டாம்,... ஹ ஹ ஹ

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. முயற்சியுங்கள்.. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை...

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

    முயன்றால் முடியும் .... ஆனால் ...................................ல்" (.."விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?..")" :) :( :)

    ReplyDelete