எனைப்பார்த்து திரும்பும்
நேரமெல்லாம் ...
உன் கழுத்தோர
மடிப்பில்...
கரைந்தேனே நான் !
காலம் தள்ளி
காதலை சொல்ல..
வெட்கத்தை மட்டும்
விடையாய் கொடுத்து
ஓடினாயே ?
மாண்டாலும் மறக்காதடி
அந்த நொடி !!
இட்டேறி வழி
பயணத்தில் ...
இடறி நீ
என்மேல விழ ...
வெட்கம் இல்லா
முத்தமிட்டு ...
சுற்றும் முற்றும்
பார்த்த விழி
சொல்லிச்சடி
உன் காதல்!!!
இந்த ஜென்மம்
போதுமடி !
இந்த நொடி
நீளுதடி - என்
வாழ்வில் !!!!
கலக்கல் வேங்கை
ReplyDeleteMr வேங்கை கவிதை மழை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteகாதல் மன்னன் said...
ReplyDeleteகலக்கல் வேங்கை
காதல் மன்னன் said...
Mr வேங்கை கவிதை மழை தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Mr.காதல் மன்னன்
காதல் அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
காதல் அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com