என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?
உன் கோபத்தை
ரசிக்க தெரிந்தவன்
மதிக்க மறந்து
விட்டேன் -மன்னிப்பாயா?
உன் பிரிவால்
அறிந்தேனடி ,
அன்பின் விலையை !!!
பாராத உன்
முகம் !
பதில் இல்லாத
பேச்சு !
தனிமையிலும் கேட்குதடிஉன் சிரிப்பு
சத்தம் !!!
எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?
கவிதை அருமை.. வாழ்த்துக்கள்
ReplyDelete//மதுரை சரவணன் said...
ReplyDeleteகவிதை அருமை.. வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
ReplyDeleteஅதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி
http://tamilthirati.corank.com/
தங்கள் வருகை இனிதாகுக
//சண்முககுமார் said...
ReplyDeleteதமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி
http://tamilthirati.corank.com/
தங்கள் வருகை இனிதாகுக//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி