Saturday, May 14, 2011

என் தோழியே மன்னிப்பாயா ? !!

எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?

உன் கோபத்தை
ரசிக்க தெரிந்தவன்
மதிக்க மறந்து
விட்டேன் -மன்னிப்பாயா?

உன் பிரிவால்
அறிந்தேனடி ,
அன்பின் விலையை !!!

பாராத உன்
முகம் !
பதில் இல்லாத
பேச்சு !
தனிமையிலும் கேட்குதடி
உன் சிரிப்பு
சத்தம் !!!

எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?

4 comments:

  1. கவிதை அருமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //மதுரை சரவணன் said...

    கவிதை அருமை.. வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
    அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

    http://tamilthirati.corank.com/

    தங்கள் வருகை இனிதாகுக

    ReplyDelete
  4. //சண்முககுமார் said...

    தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
    அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

    http://tamilthirati.corank.com/

    தங்கள் வருகை இனிதாகுக//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete