Thursday, May 5, 2011

சும்மா... கவிதைகள் : வெட்கமா ? - வேண்டாமா ?

நான் உன்னை
கடக்கும் பொழுதெல்லாம்
சாத்திக்கொள்கிறதே - உன்
ஜன்னல் கதவுகள் !!?

நான் உன்னை
பார்க்கும் பொழுதெல்லாம்
சிரிக்கிறாயே !!?
என் பார்வை என்ன
நைட்ரஸ் ஆக்சைடா ?!!

ன்னை கடக்கும்
பொழுது மட்டும்
புதிதாய்,
நடை பழகுதே
உன் கால்கள்
அன்னிச்சையாக ?!!

2 comments:

  1. என்னை கடக்கும்
    பொழுது மட்டும்
    புதிதாய்,
    நடை பழகுதே
    உன் கால்கள்
    அன்னிச்சையாக ?!!
    நல்ல இருந்தது ரசித்தேன்

    ReplyDelete
  2. //Mahan.Thamesh said...

    என்னை கடக்கும்
    பொழுது மட்டும்
    புதிதாய்,
    நடை பழகுதே
    உன் கால்கள்
    அன்னிச்சையாக ?!!
    நல்ல இருந்தது ரசித்தேன்//

    நன்றி Mahan.Thamesh வருகைக்கும் ரசிப்புக்கும் ...

    ReplyDelete