Wednesday, March 9, 2011

பொய்யானது இரவுகள் .....

ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .......

கவிதை சொல்லவா ? -இல்லை
கதை சொல்லவா ?
கதை வேண்டாம்
சில பொய் சொல்லவா?

பொய் !!!!!
உன்னை ஏமாற்ற
நீ சொன்ன காதல் !!!

பொய் !!!!
அழகான ஒரு
உயர்கொல்லி !!!

பொய் வேண்டாம்
ஒரு மெய் சொல்லவா?

இரவின் மடியில்
நீ!
உன் மடியில்
நான் !!
என் மூச்சு காற்றில்
இளைபாரியது உன்
இடை !!!
கேள்வி கேட்க்க வந்த
உன் உதடுகள்
தடுமாறின --- விடிந்ததும்
கேட்கிறேன் என்றது .............................................................
என்னை மன்னிப்பாயாடி ????

விடியும் ஒரு நாள்
அன்று சொல்கிறேன் உண்மையை (மீதியை)

No comments:

Post a Comment