அந்த மாளையில்
உன் புன்னகைக்காக
ஏங்கிய நொடிகள்
என்னைவிட
உனக்காக நான்
காத்திருந்த நாற்காலிகள்
அறியும் !! - உனக்கு ??
உன் உறவுகள்
உன்னை அழைத்தாலும்
எனக்காக நீ
காத்திருந்த கணங்கள்
நண்பனாக தோற்றேனடி
உன் அன்பில் - காதலை தேடி !!!
இப்படி எத்தனை
தினங்கள் !!!
இன்றும் உன் புன்னகையை
தேடி ஒரு உயிர் !!!
அருமையாக உள்ளது
ReplyDelete@ nis (Ravana)
ReplyDeleteஅடடே ரொம்ப நன்றிங்க