Tuesday, October 5, 2010

உனக்காக சாகலாம் ..............அட இதும் சும்மா ஒரு கவிதைங்க

திருடி

நீ களவாடியது
இதயம் மட்டுமல்ல
என் இரவுகளையும் தான் ....

நெறைய பேசணும்
நெறைய திட்டனும்
ஏதோ
அந்த வார்த்தைகள்
உனக்கு வக்காலத்து
வாங்குதே !!!

கவிதைகளில் மட்டுமே
உன்னை
முத்தமிட்டேன் ........
கவிதைகளில்
மட்டும் தானடி
தொட்டு இருப்பேன் ...............

ஏனடி போனாய்
உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?
அந்த விழிகள் இரண்டில்
நான் கண்ட
காதல் (அன்பு )
பொய்யா ?

பரவால தங்கம்

நீ தான

இப்படி கோடி முறை தோற்பேன்
உனக்காக ?

2 comments:

  1. //ஏனடி போனாய்
    உன் விழிகள் என்னை
    தின்ற வினாடிகள் பொய்யா?//

    அப்பட்டம்

    ReplyDelete