Friday, October 8, 2010

என் ஆண்மையை இழுக்காக்காதே !!!

இரவுகளை கூட
ஏமாற்றி விடுவேன் !
உன் நினைவுகளை!?

பகலில் கூட
உன் முகம்
என் இமை ஓரம்
கசியுதடி கண்ணீராக !!

தடுத்தாலும்
தறி கெட்ட கண்ணீர்
என் ஆண்மையை
இழுக்காக்குதே !!!

உனக்கு மட்டுமே
தெரியும் அதற்கு விடை !!
ஆனால் வினா
இல்லையடி !!!

முடிந்தால் கடைசியாக
கொன்றுவிடேன்!!!!!

10 comments:

  1. நல்ல கவிதை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. @எஸ்.கே

    நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  3. முடிந்தால் கடைசியாக
    கொன்றுவிடேன்!!!!!

    அருமை நண்பா !

    ReplyDelete
  4. \\தடுத்தாலும்
    தறி கெட்ட கண்ணீர்
    என் ஆண்மையை
    இழுக்காக்குதே !!!//

    சூப்பர்!

    ReplyDelete
  5. @Riyas

    @குத்தாலத்தான்

    @சிவா

    ரொம்ப நன்றி

    ReplyDelete
  6. //முடிந்தால் கடைசியாக
    கொன்றுவிடேன்!!!!! //

    கொல்ல முடியாது...
    என் உயிர்(நீ) உன்னிடத்தில். ..
    வெறும் உடல் துடித்து கொண்டுதான் இருக்கும்..

    (வேன்கையை புலம்ப விட்டுடாங்கலே....)
    மன்னிககவும் இது சும்மா.. : ): ): ): ): )


    மிகவும் அருமையான வரிகள்..
    வழ்த்துக்காள்..

    ReplyDelete
  7. @க.மு.சுரேஷ்

    ரொம்ப ரொம்ப நன்றி

    ReplyDelete
  8. முடிந்தால் கடைசியாக
    கொன்றுவிடேன்!!!!!

    அருமை நண்பா !

    ReplyDelete
  9. @ ரேவா

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete