இரவுகளை கூட
ஏமாற்றி விடுவேன் !
உன் நினைவுகளை!?
பகலில் கூட
உன் முகம்
என் இமை ஓரம்
கசியுதடி கண்ணீராக !!
தடுத்தாலும்
தறி கெட்ட கண்ணீர்
என் ஆண்மையை
இழுக்காக்குதே !!!
உனக்கு மட்டுமே
தெரியும் அதற்கு விடை !!
ஆனால் வினா
இல்லையடி !!!
முடிந்தால் கடைசியாக
கொன்றுவிடேன்!!!!!
நல்ல கவிதை வாழ்த்துக்கள்!
ReplyDelete@எஸ்.கே
ReplyDeleteநன்றிங்க நண்பரே
nice poem
ReplyDeleteமுடிந்தால் கடைசியாக
ReplyDeleteகொன்றுவிடேன்!!!!!
அருமை நண்பா !
\\தடுத்தாலும்
ReplyDeleteதறி கெட்ட கண்ணீர்
என் ஆண்மையை
இழுக்காக்குதே !!!//
சூப்பர்!
@Riyas
ReplyDelete@குத்தாலத்தான்
@சிவா
ரொம்ப நன்றி
//முடிந்தால் கடைசியாக
ReplyDeleteகொன்றுவிடேன்!!!!! //
கொல்ல முடியாது...
என் உயிர்(நீ) உன்னிடத்தில். ..
வெறும் உடல் துடித்து கொண்டுதான் இருக்கும்..
(வேன்கையை புலம்ப விட்டுடாங்கலே....)
மன்னிககவும் இது சும்மா.. : ): ): ): ): )
மிகவும் அருமையான வரிகள்..
வழ்த்துக்காள்..
@க.மு.சுரேஷ்
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி
முடிந்தால் கடைசியாக
ReplyDeleteகொன்றுவிடேன்!!!!!
அருமை நண்பா !
@ ரேவா
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி