Sunday, October 3, 2010

சும்மா ஒரு கவிதை

ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?

ஒரு நிமிஷம்

உன் முத்தம் ............ அது எனக்கா ?

இரவு என் அருகில்
உன் கனவு
அதனருகில்

ஒரு நிமிஷம்

உன் வெட்கம் ........... அது எனக்கா ?

கனவும் பொய் சொல்லுதே
பத்து விரல்களுக்குள்
தொலைந்த வினாடியை

ஒரு நிமிஷம்

ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?


ஒரு பொய் - உன்னை காதலித்தேன்
1000 பொய் - உன்னை மட்டுமே காதலித்தேன்

2 comments:

  1. சும்மா ஒரு கவிதையின்னு சொல்லிட்டு செமையா ஒரு கவிதை சொல்றீங்களே தலைவா...

    ReplyDelete
  2. அட தலை
    சும்மா தான்

    நன்றி தலை

    ReplyDelete