எவரையும் நினைப்பதில்லை !!
என்னை மட்டும்
நினைகின்றாயே - வெறுத்துக்கொண்டே !!
ஏன் ?
..............................................................................
மரிக்கும் வேளையில்
மடியில் சேர்த்து
முத்தமிட்டால் -
எமனும் என்
நண்பனே !!
................................................................................
தெருவோரத்து ....
குப்பையாய் போய்விட்டது
என் காதல் !
ஆம்,
அந்த குப்பையும்
ஒரு காலத்தில்
தெருவில் இருந்திருக்காது !!
எல்லாமே நல்லாயிருக்கு.. அர்த்தம் பொதிந்தகாக...
ReplyDeleteஎல்லாமே நல்லாயிருக்கு.. அர்த்தம் பொதிந்தகாக...
ReplyDelete@வெறும்பய
ReplyDeleteரொம்ப நன்றி
ரொம்ப நல்லாயிருக்குங்க
ReplyDelete@VELU.G
ReplyDeleteநன்றி