Wednesday, September 8, 2010

தெருவோரத்து ....குப்பை

எவரையும் நினைப்பதில்லை !!

என்னை மட்டும்

நினைகின்றாயே - வெறுத்துக்கொண்டே !!

ஏன் ?

..............................................................................

மரிக்கும் வேளையில்
மடியில் சேர்த்து
முத்தமிட்டால் -

எமனும் என்
நண்பனே !!

................................................................................


தெருவோரத்து ....
குப்பையாய் போய்விட்டது
என் காதல் !

ஆம்,

அந்த குப்பையும்
ஒரு காலத்தில்
தெருவில் இருந்திருக்காது !!

5 comments:

  1. எல்லாமே நல்லாயிருக்கு.. அர்த்தம் பொதிந்தகாக...

    ReplyDelete
  2. எல்லாமே நல்லாயிருக்கு.. அர்த்தம் பொதிந்தகாக...

    ReplyDelete
  3. @வெறும்பய

    ரொம்ப நன்றி

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாயிருக்குங்க

    ReplyDelete