Thursday, August 26, 2010

இன்று வரை நீ தான்

ஒவ்வொரு முறை
கண்மூடினாலும்
உன்னவள் யார் ?
என்கிறது
உன் முகம் !

எப்படி சொல்லுவேன்
அது நீ தான்
என்று
உனக்கு தான்
மணமாகிவிட்டதே!!

7 comments:

  1. @எஸ்.கே
    நன்றி எஸ்.கே

    @வெறும்பய
    நன்றி வெறும்பய

    ReplyDelete
  2. @சுசி
    நன்றி சுசி

    ReplyDelete
  3. @ அப்பாவி தங்கமணி

    நன்றி அப்பாவி தங்கமணி

    ReplyDelete
  4. காலம்
    காதலியை பிடிங்கிக் கொண்டு
    கவிதையை தந்து விடுகிறது

    காதலனாய் கழித்த காலம்
    இப்போது
    கவிஞனாய் கலங்க வைக்கிறது

    ReplyDelete
  5. @ உமாபதி

    உங்க கவிதை அருமை

    கவிதைகளே நினைவுகளாக.....

    ReplyDelete