Friday, August 20, 2010

எங்கே சென்றாய் !!

நெஞ்சோடு உன்னை
அனைத்து !!

நெற்றி மீது
முத்தமிட்டு !!

அன்போடு உன்னை
அனைக்கையில் -

என் மார்மீது
உதைத்துவிட்டு
எழுந்தோடிச்சென்றாயே!!!

என் வீட்டு
ஆட்டுக்குட்டியே !!!

2 comments:

  1. ஹாஹாஹா சூப்பர்.. வேங்கை

    ReplyDelete
  2. @ தேனம்மை லெக்ஷ்மணன்

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete