tag:blogger.com,1999:blog-40973027340695465812024-02-08T10:19:34.899-08:00வேங்கையின் கனவுகள்.....வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-61811979406742972242011-11-18T22:24:00.000-08:002011-11-18T22:25:37.559-08:00அழகான தோழி !!!அவள் அழகானவள் தான் !<br /><br />இரு கரம் பற்றி<br />நடக்கையில் ,<br />தூசி பட்டதென்னவோ<br />என் கண்களில் தான் -<br />கண்ணீர் கண்டதென்னவோ<br />அவள் கண்களில் !<br /><br />அவள் அழகானவள் தான் !<br /><br />எத்தனையோ தடுக்கல்களில்<br />என் வாழ்வில்<br />நட்பாய் துணை நின்ற -<br /><br />அவள் அழகானவள் தான் !<br /><br />நான்கு வருட<br />பிரிவின் பின்<br />எத்தனையோ<br />வலி இருந்தும்<br />பொய்யாய் நலம் -<br />என்கையில்<br /><br />அவள் அழகானவள் தான் !வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-34918255084295243812011-05-20T02:33:00.000-07:002011-05-20T02:36:40.428-07:00இந்த(அந்த) நொடி போதுமடி!!! ......எனைப்பார்த்து திரும்பும்<br />நேரமெல்லாம் ...<br />உன் கழுத்தோர<br />மடிப்பில்...<br />கரைந்தேனே நான் !<br /><br />காலம் தள்ளி<br />காதலை சொல்ல..<br />வெட்கத்தை மட்டும்<br />விடையாய் கொடுத்து<br />ஓடினாயே ?<br />மாண்டாலும் மறக்காதடி<br />அந்த நொடி !!<br /><br />இட்டேறி வழி<br />பயணத்தில் ...<br />இடறி நீ<br />என்மேல விழ ...<br />வெட்கம் இல்லா<br />முத்தமிட்டு ...<br />சுற்றும் முற்றும்<br />பார்த்த விழி<br />சொல்லிச்சடி<br />உன் காதல்!!!<br /><br />இந்த ஜென்மம்<br />போதுமடி !<br />இந்த நொடி<br />நீளுதடி - என்<br />வாழ்வில் !!!!வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-22477529973657219592011-05-18T01:15:00.000-07:002011-05-18T01:16:32.188-07:00காதலிப்போமா காலை வரை !!!!இரவு வானம்<br />தனிமையில்!<br />என்னோடு நீ<br />மட்டும்!<br />நிழல் கூட<br />துணைக்கு வேண்டாம்!<br />காதலிப்போமா<br />காலை வரை !!<br /><br />என் மார்மீது ..<br />நீ உறங்கி..<br />நான் உறங்கா..<br />நீண்ட இரவு ...<br />கேட்போம்!!!<br /><br />நட்சத்திர சங்குகள்<br />பொருக்கி !<br />நீலவான கரையோரம்<br />மேக வீடு<br />கட்டலாம் !!!!<br /><br />நிலா பெண்ணை<br />சாட்சிக்கு வைப்போம்<br />நம் காதலுக்கு !<br />காதலிப்போமா<br /> காலை வரை !!!!வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-11618346787992555132011-05-17T02:15:00.000-07:002011-05-17T02:36:39.514-07:00காதலி வரும் நேரம் !!!உன்னை தேடியே<br />என் பார்வை<br />தீர்ந்துவிடும் போல<br />சீக்கிரம் வந்துவிடேன் !!<br /><br />நீ அருகில்<br />இருக்கையில் மட்டும்!<br />இவ்வுலகம் விடிந்து<br />இருப்பதேன் ?<br /><br />நீ வந்து சென்ற<br />இடமெங்கும்<br />மல்லிகை மணம்!<br />நீ சூடி<br />இருந்தது என்னவோ<br />கனகாம்பரம் ?<br /><br />இரவெல்லாம் உறங்கியது<br />போல் நினைவு !<br />அறையெல்லாம் உன்<br />பேச்சு சத்தம் !<br />கனவோ ?<br /><br />என்னவோ இருக்கட்டும்<br />என்னவள் வருவாள்<br />நேரமாச்சு !!<br />பேருந்தை நோக்கும்<br />விழிகள் மட்டும்<br />ஊமையாக ?வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-26521051188709443992011-05-16T04:59:00.000-07:002011-05-16T05:01:19.541-07:00என் வானம் !அம்மாவாசை இரவாய்<br />என் வானம் ! - அதில்<br />முழு நிலவாய்<br />உன் முகம்<br />மட்டும் தெரிவது<br />எப்படி ?வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-83937768336522001462011-05-16T03:37:00.000-07:002011-05-16T03:47:51.857-07:00காதல் ரொம்ப தூரமோ ? ....காற்றில் போட்ட<br />துளையாக..<br />காணாமல் போனதே <br />என் காதல் !...<br /><br />கருகி விழுந்த <br />பூவாக ...<br />மக்கி போனதே <br />என் காதல் !!....<br /><br />காதலில் நான்<br />ஒரு நொண்டி !<br />எப்படி தொடுவேன்<br />இமயத்தை !!?வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-39779386774708438972011-05-16T03:32:00.000-07:002011-05-16T03:34:00.754-07:00அவளுக்கு பிடிக்கும் .....என் கவிதை<br />பிடிக்கும் அவளுக்கு .....<br /><br />அதில் காதல் <br />பிடிக்கும் அவளுக்கு .....<br /><br />என்னை கூட<br />பிடிக்கும் அவளுக்கு .....<br /><br />என் காதல்<br />மட்டும் பிடிக்காது !!!!!வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-45153663600559138442011-05-14T00:03:00.000-07:002011-05-14T00:08:41.229-07:00என் தோழியே மன்னிப்பாயா ? !!எவரையும் நினைப்பதில்லை <div>என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு<br /></div><div>என் தோழி - மன்னிப்பாயா ?<br /></div><br />உன் கோபத்தை<br />ரசிக்க தெரிந்தவன்<br />மதிக்க மறந்து<br />விட்டேன் -மன்னிப்பாயா?<br /><br />உன் பிரிவால்<br />அறிந்தேனடி ,<br />அன்பின் விலையை !!!<br /><br /><div>பாராத உன்<br /></div> <div>முகம் !<br /></div> <div>பதில் இல்லாத<br /></div> <div>பேச்சு !<br /></div> தனிமையிலும் கேட்குதடி<br />உன் சிரிப்பு<br />சத்தம் !!!<br /><br />எவரையும் நினைப்பதில்லை <div>என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு<br /></div> என் தோழி - மன்னிப்பாயா ?வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-87322413545104177192011-05-05T02:38:00.000-07:002011-05-05T02:41:02.472-07:00சும்மா... கவிதைகள் : வெட்கமா ? - வேண்டாமா ?<span style="color: rgb(51, 102, 255); font-weight: bold;">நா</span>ன் உன்னை<br /> கடக்கும் பொழுதெல்லாம்<br /> சாத்திக்கொள்கிறதே - உன்<br /> ஜன்னல் கதவுகள் !!?<br /><br /><span style="color: rgb(51, 102, 255); font-weight: bold;">நா</span>ன் உன்னை<br />பார்க்கும் பொழுதெல்லாம்<br />சிரிக்கிறாயே !!?<br />என் பார்வை என்ன<br />நைட்ரஸ் ஆக்சைடா ?!!<br /><br /><span style="color: rgb(51, 102, 255); font-weight: bold;">எ</span>ன்னை கடக்கும்<br /> பொழுது மட்டும்<br /> புதிதாய்,<br /> நடை பழகுதே<br /> உன் கால்கள்<br /> அன்னிச்சையாக ?!!வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-56729597799853973502011-05-03T03:06:00.000-07:002011-05-03T03:09:32.913-07:00சின்ன சின்ன கவிதைகள் சொல்லி ...<span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">கா</span>தலை தான்<br />தர மறுக்கிறாய்!<br />கனவையாவது கொடு<br />நான் இருக்கிறேனா<br />பார்க்கிறேன் ?!!<br /><br /><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">கா</span>தலை தவிர்த்து<br />எத்தனையோ பொய்<br />சொல்லி இருப்பேன்<br />உன்னிடம் பேச !<br />தவிர்த்த ஒரே ஒரு<br />உண்மையை சொல்ல<br />பயம் !!<br />பேச மாட்டாயோ<br />என்று !!?<br /><br /><span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);">எ</span>ன் நினைவுகளின்<br />நிமிடங்களை கேட்டுப்பார் ,<br />ஒவ்வொரு வினாடிகளுமே<br />உன் பெயரையே<br />சொல்லும் !!!வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-74099042077801194392011-04-29T14:14:00.000-07:002011-04-29T14:15:43.876-07:00பஞ்சவர்ண புறா<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">பதிவுலக நண்பர்களுக்கு என் வணக்கம் ....<div><br /></div><div>ஒரு கதை ..... அதை ஒரு தொடராக எழுதலாம் ன்னு எண்ணம் </div><div><br /></div><div>என்ன சொல்லுறீங்க....... கதையின் தலைப்பு " பஞ்சவர்ண புறா" </div><div><br /></div><div>பிழை இருந்தால் மன்னியுங்கள் (திருத்துங்கள்) ...</div><div><br /></div><div>கதை சொல்லவா ? நண்பர்களே ????!!!!!!!</div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-34621472018476022812011-04-29T03:45:00.000-07:002011-04-29T03:50:04.989-07:00தீராதடி இந்த காதல் ...<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><div>தீராதடி இந்த காதல் ...</div><div><br /></div><div>என் நினைவுகளின் </div><div>சொந்தக்காரியே !</div><div>தீராதடி இந்த </div><div>காதல் !</div><div><br /></div><div>இறைவன் என் </div><div>வானில் வரைந்த </div><div>ஓவியமே !</div><div>இன்று வெறும் </div><div>காகிதமாக என்</div><div>வானம் !</div><div><br /></div><div>இரு விழி பார்வை </div><div>இமை கோபம்</div><div>செல்ல சண்டை </div><div>செவ்விதல் முத்தம் </div><div>இப்படி ஆயிரம் </div><div>இம்சைகள் இன்னும் </div><div>வேணுமடி எனக்கு ! </div><div><br /></div><div>நேற்று கூட</div><div>உன்பெயரில் யாரையோ </div><div>அழைத்த - குழந்தையிடம் </div><div>என் பார்வை </div><div>புன்னகையுடன் !!!</div><div><br /></div><div>விழியில் விழுந்ததால் </div><div>காதலிக்கவில்லை ! - என் </div><div>மனதில் பதிந்ததால் </div><div>காதலித்தேன் !!</div><div>தீராதடி இந்த காதல்.......</div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-46635878984117391992011-04-26T03:45:00.000-07:002011-04-26T03:46:32.935-07:00அக்கா! - தங்கை!!<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">எங்கள் தேவனே <div>யாரிடம் முறையிட ?..</div><div><br /></div><div>அப்பாவை அழைத்தாய் !</div><div>அம்மாவையும் அழைத்தாய் !!</div><div>எங்களை ஏன்</div><div>தவிக்கவிட்டாய் </div><div>இவ்வுலகில் !!!</div><div><br /></div><div><div>எனக்கு - அவள் !</div><div>அவளுக்கு - நான் !</div><div>இந்த உறவு போதுமென்று </div></div><div>புறம் தள்ளினாயோ ?</div><div><br /></div><div>உறவுகள் துறக்கின்றன </div><div>மணம்முடிக்க செலவாகுமே ?</div><div>யார் கேட்டார் </div><div>அன்பை தவிர ?</div><div><br /></div><div>பெண் பார்க்க வந்தவன் </div><div>இடம் பார்கிறான் !</div><div>மணம் முடிக்க நினைப்பவன் </div><div>பணம் பார்கிறான் !!</div><div><br /></div><div>மனசு மாவிழை</div><div>தோரணம் போல் </div><div>வாசலோடு சரியா?</div><div><br /></div><div>இறைவா ?</div><div>உதிரும் கண்ணீரும் </div><div>உதிரமாக !</div><div>வளமும் வாழ்வும் </div><div>தூரமாக !!</div><div>எங்களுக்கு மட்டும் </div><div>ஏன் ?</div><div><br /></div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-14887709909697614562011-04-19T02:59:00.000-07:002011-04-19T03:04:01.203-07:00கடை(சி ) பார்வை வேண்டுமடி!....<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">அன்பு தங்கமே !,<div><br /></div><div>காலனின் அழைப்பை</div><div>எதிர் நோக்கி ,</div><div>என் இறுதி </div><div>உறக்கத்தை தேடும் </div><div>என் விழிகளுக்குள் </div><div>உன் நினைவே !!</div><div><br /></div><div>உன்னை தேடும்</div><div>இந்த உயிருக்கு </div><div>இனி அவள்</div><div>தடை இல்லை !</div><div><div>மனைவியின் மடியில் </div><div>மன்னிப்பாய் </div><div>என் கண்ணீர் !!</div></div><div><br /></div><div>ஆறடியில் அடங்குவேனோ </div><div>அக்கினியில் சிதைவேனோ </div><div>நான் அறியேன் ?</div><div>உன் திருபாதம் </div><div>நாடி என் </div><div>இறுதி கடிதம் !!!</div><div><br /></div><div>நாம் பிரிந்து </div><div>நாலு பத்து </div><div>வருசங்களாச்சு !</div><div><br /></div><div>வாலிப காதலை </div><div>விட - இந்த </div><div>வயோதிக காதல்</div><div>வலிக்குதடி !</div><div><br /></div><div>நீ </div><div>தனியாளோ ? - இல்லை </div><div>துணையோடோ ?</div><div>கேட்க வரம்பில்லை, </div><div>ஆனால் மனமில்லை </div><div>பாராமல் பிரிய </div><div>இறுதியாக ?!!!</div><div><br /></div><div>உன் </div><div>கடை(சி ) பார்வை </div><div>வேண்டுமடி!</div><div>காட்டுக்கு செல்லும் </div><div>முன்!!!</div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-72743717667486858952011-04-18T12:39:00.000-07:002011-04-18T12:51:43.145-07:00ரகசிய சினேகிதி !!!!!<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><div><div>எங்கு சென்றாயடி </div><div>என் உயிரே?</div></div>வாரம் கழிந்ததடி<div>வருடத்தின் வேதனையுடன்!</div><div><br /></div><div>எட்டடி தொலைவில் </div><div>நீ !</div><div>ஏனோ உன்னருகில் </div><div>நினைவு !!</div><div><br /></div><div>நீ பார்க்கும் </div><div>திசையெல்லாம் ...</div><div>என் பார்வையும்</div><div>அனிச்சையாக !!!</div><div><br /></div><div>நீ சென்ற </div><div>பின்னும் !</div><div>நீ அமர்ந்த </div><div>இடம் நோக்கி </div><div>நான்- ஒற்றையாக !!!</div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-13470953067293137062011-04-14T12:21:00.000-07:002011-04-14T12:23:02.926-07:00நீ இல்லா நாட்களில் !!!!!<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">நீ இல்லா<div>நாட்களில் !</div><div><br /></div><div>நீயும் நானும் </div><div>பேசிய </div><div>மர நிழல் </div><div>துணையாக </div><div>உன்னை போல் !!</div><div><br /></div><div>நீ இல்லா<div>நாட்களில் !</div></div><div><br /></div><div>கனவுகளையும் களைந்து </div><div>கண் விழித்து</div><div>பார்க்கின்றேன் ! - இரவில் </div><div>நீ இருப்பாயா</div><div>என்று ?</div><div>ஒருமையாக !!</div><div><br /></div><div>நீ இல்லா<div>நாட்களில் !</div></div><div><br /></div><div>என் காதோரம் </div><div>பேசிய கதைகளும் !</div><div>இடை இடையே </div><div>உன் மூச்சுக்காற்றும் !!</div><div>இதமாக இனிக்குதடி </div><div>நீ இல்லா<div>நாட்களில் !!!!!</div></div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-54270031142872012032011-04-12T04:45:00.000-07:002011-04-12T04:46:07.493-07:00பூங்கா காதலியே !!!<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><div>உன் வரவுக்காக </div><div>தனிமையில் வாடுவது </div><div>நான் மட்டுமல்ல ?</div><div>நீ அமரும் </div><div>பூங்கா நாற்காலியும் !!!!</div><div><br /></div><div>உனக்கு தெரியுமா ?</div><div>நீ அமர்ந்து சென்றபின்</div><div>சருகை கூட</div><div>அனுமதிக்க வில்லை</div><div>அதில் ...!!!</div><div><br /></div><div>எத்தனை மலர்கள் </div><div>இருந்தும் ஏனோ ?</div><div>நீ முகர்ந்த</div><div>பூக்களை மட்டும்</div><div>எனக்கு பிடிப்பதேன்?</div><div><br /></div><div>நீ சிதறி </div><div>விட்டு போன</div><div>ஒரு சோற்றையும் </div><div>எடுத்து செல்வதால் </div><div>எறும்புகள் கூட </div><div>எதிரி ஆகிறதே </div><div>என்ன செய்ய ?!!!</div><div><br /></div><div>நீ சென்றபின் </div><div>அந்த இரவு </div><div>எனக்கு ஏனோ </div><div>அம்மாவாசையாக !!!!!</div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-2427070726943418602011-04-06T02:05:00.000-07:002011-04-06T02:07:07.642-07:00குறுந்தகவல் கடிதங்கள் !!!அன்பு தோழியே<br />எங்கு இருகிறாய்<br />நீ?<br /><br />எவ்வளவோ கதைகள் ...<br />சின்ன சின்ன<br />சிணுங்கல்கள் ...<br />இடை விடாத<br />உன் அழைப்புகள்....<br />இன்றும் சாரல்<br />போல் நினைவுகளில் ...<br /><br />எப்படி எடுத்தாய்<br />உரிமையை<br />என்னையும் அறியாமல் ...<br /><br />இரவெல்லாம் நீமட்டும்<br />தான் பேசுவாய் ...<br />இறுதியில் காதலை<br />சொன்னால் மட்டும் ...<br />மௌனம் ஆக்குகிறாயே<br />ஒவ்வொரு இரவையும்....<br /><br />ஒளிவு இல்லை<br />மறைவும் இல்லை<br />ஒன்றை தவிர ..!<br />நட்பை தாண்டி<br />நாளாச்சுடி..!<br /><br />காதலை ஏற்க்க<br />மனம் இல்லையா ?<br />இல்லை .........<br />உன் மனதில்<br />நான் இல்லையா ?<br /><br />என் கடைசி<br />கேள்வியும் ...<br />உன் கடைசி<br />மௌனமும் ....<br />காதலால் தான் ?<br /><br />அன்று வரை<br />ஒவ்வொரு<br />இரவின் இறுதி<br />தான் மௌனமாகும் !!!<br /><br />இன்றோ<br />இரவெல்லாம் மௌனமான<br />ரணமடி !!!!<br /><br />என் அன்பு தோழியே<br />எங்கு இருகிறாய்<br />நீ?வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-5971813404968495582011-04-04T14:20:00.000-07:002011-04-04T14:23:49.107-07:00உனக்கு மட்டுமே தெரிந்த மெய் !!!நான் செய்த<br />பிழை என்ன ?<br /><br />1000 சோகம்<br />என்றாய்?<br />நான் அறிவேனடி ...................<br />என்னை விட்டு<br />எங்கு தொலைத்தாய் <br />உன் சோகத்தை !!?<br /><br />நீ உறங்கிய<br />என் தோள்கள்<br />கேட்குதடி ??<br />என்ன சொல்லுவேன் ?<br />பொய் சொல்லவா ...<br />அது கனவென்று !!!<br /><br />நான் ஊட்டிய<br />உன் உதடுகள்<br />பொய் சொல்லுதே ?<br />காதல் வேண்டாம்<br />நண்பன் என்கிறாய் ?<br />எங்கு படித்தாய்<br />இந்த இலக்கணத்தை ??<br /><br />எனக்கு காட்டிய காதல்<br /> முகம் பிழையா? - இல்லை<br /> உன் கணவனை<br /> என்ன சொல்லி<br /> அழைப்பாய் ?<br /><br />என்ன செய்ய<br />மன்னிப்பேன் ?<br />மன்னிப்பேன் !<br />மரணம் வரை<br />மன்னிப்பேனடி !!<br /><br />"நான் உன்னை காதலித்தேன்"<br /><br />இது பிழையா ?<br />இல்லை காதலா?<br /><br />உனக்கு மட்டுமே<br />தெரிந்த மெய் !!!வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-90087542851212226132011-03-18T01:09:00.000-07:002011-03-18T01:12:14.187-07:00சும்மா ஒரு கவிதை!!!.........சும்மா ஒரு காதல்!!!........<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">அவள் : முதல் சந்திப்பு .....?<div><br /></div><div>அவன் : அன்று தெரியாது </div><div> உன்னை காதலிப்பேன் </div><div> என்று...</div><div><br /></div><div> இன்றும் தெரியாது </div><div> என்று சந்தித்தோம் </div><div> என்று ....</div><div><br /></div><div> ஜென்மம் தொட்ட </div><div> உறவு நீ !!!</div><div><br /></div><div>அவள் : என் முகம்....? </div><div><br /></div><div>அவன் : ஆறடியோ......</div><div> ஈரடியோ.........</div><div> என் அருகில் </div><div> என்றும் பௌர்ணமி !!!</div><div><br /></div><div>அவள் : பொய் ....?</div><div><br /></div><div>அவன் : எனக்கு மட்டுமே </div><div> சொந்தமான உன் </div><div> கோபம் ....!</div><div><br /></div><div>அவள் : முத்தம் ....?</div><div><br /></div><div>அவன் : அ ... முதல் </div><div> ஔ... வரை </div><div><br /></div><div> நமக்குள் மட்டும் ....</div><div><br /></div><div>அவள் : பிரிவு ...?</div><div><br /></div><div>அவன் : வார்த்தையிலேயே வலி </div><div> உள்ளது ...</div><div> வார்த்தையாக மட்டும் </div><div> இருக்கட்டுமே ....</div><div> நம் வாழ்வில் </div><div> வேண்டாமடி!!! .....</div><div><br /></div><div>அவள் : காமம் ....?</div><div><br /></div><div>அவன் : என் அன்பின் </div><div> அடுத்த பரிமாணம் !!!</div><div><br /></div><div>அவள் : காதல் .....?</div><div><br /></div><div>அவன் : இன்று வரை </div><div> உன் உதடுகள் </div><div> பேசாத வார்த்தை ...</div><div><br /></div><div> என்றும் </div><div> உன் இமைகளிலும் </div><div> இரு விழிகளிலும் </div><div> காண்பது ...!!!</div><div><br /></div><div> </div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-60165077366929523802011-03-09T12:09:00.000-08:002011-03-09T12:15:02.377-08:00பொய்யானது இரவுகள் .....<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .......<div><br /></div><div>கவிதை சொல்லவா ? -இல்லை </div><div>கதை சொல்லவா ?</div><div>கதை வேண்டாம் </div><div>சில பொய் சொல்லவா?</div><div><br /></div><div>பொய் !!!!!</div><div>உன்னை ஏமாற்ற </div><div>நீ சொன்ன காதல் !!!</div><div><br /></div><div>பொய் !!!!</div><div>அழகான ஒரு </div><div>உயர்கொல்லி !!!</div><div><br /></div><div>பொய் வேண்டாம் </div><div>ஒரு மெய் சொல்லவா? </div><div><br /></div><div>இரவின் மடியில் </div><div>நீ!</div><div>உன் மடியில் </div><div>நான் !!</div><div>என் மூச்சு காற்றில் </div><div>இளைபாரியது உன் </div><div>இடை !!!</div><div>கேள்வி கேட்க்க வந்த</div><div>உன் உதடுகள் </div><div>தடுமாறின --- விடிந்ததும் </div><div>கேட்கிறேன் என்றது .............................................................</div><div>என்னை மன்னிப்பாயாடி ????</div><div><br /></div><div>விடியும் ஒரு நாள்</div><div>அன்று சொல்கிறேன் உண்மையை (மீதியை)</div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-33718931378489605662011-03-04T06:25:00.000-08:002011-03-04T06:28:53.557-08:00முதல் ராத்திரி!!!<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">கனவொன்று கண்டேனடி !<div>உனக்கும் எனக்கும் </div><div>முதராத்திரி!!</div><div><br /></div><div>கவிதை வரும் </div><div>மாலை பொழுதில் ....</div><div><br /></div><div>அந்தி பகலவன் </div><div>ஓடி மறைந்தான் !</div><div>காதல் நிலா </div><div>வெட்கப்படுவாள் என்றோ ?!!</div><div><br /></div><div>இல்லை என்னுடன் </div><div>காதல் பேச நீ</div><div>வருவாய் என்றோ ?!!!</div><div><br /></div><div>நாளை வருவான் </div><div>கேட்டு வைக்கிறேன் !</div><div><br /></div><div>ஒற்றை நிலா </div><div>உச்சிவரை சென்றுவிட்டாள்!</div><div>வானை நோக்கிய </div><div>என் விழிகள் !!!</div><div><br /></div><div>யாரோ அழைக்கிறார்கள் </div><div>இடை மறித்து சொன்னது </div><div>என் மனது !</div><div><br /></div><div>திரும்பிய விநாடி </div><div>திகைத்து போனேன் </div><div>வந்தது நீ தான் !!!</div><div><br /></div><div>என் விழியோடு </div><div>புது மொழி பேசியது </div><div>உன் விழிகள் !!!</div><div><br /></div><div>காதலை கூட </div><div>சொன்னாய் - சில </div><div>கவிதை கூட </div><div>பேசினாய் - ஒரு </div><div>பொய் கோபம் கூட </div><div>கொண்டாய் ..</div><div><br /></div><div>எதிரியாய் நேரம் </div><div>கரைகிறதே !</div><div>ஏனோ - நான் </div><div>பேச வார்த்தை தெரியாத </div><div>குழந்தையாய் நின்றேன் !!!</div><div><br /></div><div>எப்படி பேசுவேன் </div><div>நேற்று மணமேடையில் நீ !</div><div>மணமகன் யாரோ ?!!</div><div>கனவை கலைத்தது<br />கண்ணீர் !!!</div><div><br /></div><div><div>கனவொன்று கண்டேனடி !</div><div>உனக்கும் எனக்கும் </div><div>முதராத்திரி!!!!??</div></div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-80721346026834012082011-02-03T00:35:00.000-08:002011-02-03T00:37:23.421-08:00அறுபதிலும் ஆசை வரும்........<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">அறுபதிலும் ஆசை வரும்........<div><br /></div><div>முத்தமிட பாக்கி </div><div>இல்லை உன்னிடத்தில்..........</div><div><br /></div><div>தொட்ட சுகம் </div><div>கண்டதில்லை வேறிடத்தில் .........</div><div><br /></div><div>நம் உறவுக்கும் </div><div>உயிர் பிறந்தாச்சு </div><div>உன்னை கிளவியாக்க ........</div><div><br /></div><div>நாடி நரம்பு </div><div>அடங்கியாச்சு...</div><div>நரை போட்டு </div><div>வருசங்க போச்சு ......</div><div><br /></div><div>"அருபதுல ஆசைய பாரு"</div><div>நேத்து கூட </div><div>ராவுல சொன்ன ....</div><div><br /></div><div>இது </div><div>ஆசை இல்லைடி </div><div>என் </div><div>அச்சு வெள்ளம் !!!</div><div>அவ்வளவும் காதலடி ?!!!</div><div><br /></div><div>சொல்லி விளக்க </div><div>புதுசா தமிழ் படிப்போமா ?????!!!!!!!!!!!!</div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-69417898669350269042011-01-11T10:05:00.000-08:002011-01-11T10:06:41.385-08:00அடுத்த முதல்வர் யார் ? ஏன் ?<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">வணக்கம் நண்பர்களே <div><br /></div><div>இது வரை இதுநாள் வரை கவிதைனு ஏதோ எழுதினேன் இனிமேல் கொஞ்சம் மற்றதையும் எழுதலாம்னு யோசிக்குறேன் . முதல் பதிவு என்ன போடலாம்னு யோசிச்சேன் தமிழ் பதிவு தமிழர்களுக்காகவே இருக்கட்டுமே !!</div><div><br /></div><div>சரி உங்களையே கேக்குறேன் </div><div><br /></div><div>அடுத்த முதல்வர் யார் ? ஏன் ?</div></span>வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4097302734069546581.post-60018785624004582622011-01-07T02:56:00.000-08:002011-01-07T02:57:37.546-08:00குழந்தையின் கிறுக்கல்கள் !!!முட்டாளாக முட்டாமல்<br />சுகமாகவே வந்தேன்<br />அன்னையே உன்<br />மூச்சிரைப்பிலும் முக்களிலும்<br />தண்ணீர்குடம் தாண்டி<br />தாய்மடி தாண்டி<br />வந்தேன் உன்னைக்காண !!!!<br /><br />எத்தனையோ கஷ்டங்கள்<br />எவ்வளவு வலிகள் தான்<br />என்னால் உனக்கு<br /><br />மன்னிப்பு கேட்க<br />மொழி தெரியாது<br />என் மொழியில்<br />கேட்டேன் - என்<br />முதல் அழுகை<br /><br />எனக்கான ஒரே<br />வானம் ..<br />எனக்கான ஒரே<br />உலகம் ..<br />உன் வயிறு!!<br />இன்னொரு முறை<br />உன் அன்பில்<br />உள் இருக்க ஆசை தான்<br />போதும் இந்த ஜென்மம்<br />அடுத்த ஜென்மத்திலும்<br />அனுமதி கொடு !!!வேங்கைhttp://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com0