Thursday, September 9, 2010

காலம் சொன்ன பதிலும் நீதானடி

காலம் பதில் சொல்லும்
என்றாய் ?

இன்றும் உன்
நினைவுச்சிறைக்குள்
நிமிடங்களை தொலைக்கும்
கைதி நான் ...!

என் ரணமான
இரவுகள் !
என் காதலின்
அருஞ்சொற்பொருள் ...!

இன்றும் நான்
ரசிக்கும் சில
பாடல் வரிகளுக்குள்
நீ ....!

என் கனவுகளும்
பொய் சொல்லவில்லை !

எப்படி சொல்வாய்
பிரிந்துவிடலாம்
என்று...?!

எனக்கு
காலம் சொன்ன
பதிலும் நீதானடி.....!

3 comments:

  1. பிரிவின் வலிகளை சொல்லும் வரிகள் நல்லாயிருக்கு...

    ReplyDelete
  2. அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்களுக்கும் , வாசிப்புகளுக்கும்

    நன்றி வெறும்பய

    ReplyDelete