Tuesday, May 4, 2010

சொல்ல முடியாத காதல் - காலம் தாழ்த்தி விட்டேன்

கண் மூடினால்
உன் முகம்
" உன்னவள் யார்? "
என்கிறது ....
எப்படி சொல்வேன்
நீ என்று....
உனக்கு தான்
மணமாகிவிட்டதே!!!

4 comments: