Monday, March 8, 2010

காதல் கண்டேனடி!

உன் இரு விழிகளுக்குள்
காதல் கண்டேனடி!
ஒவ்வொரு முறையும்
பிரியும் வேளையில்!

6 comments:

  1. கவிதை கவிதையா இருக்கு. நெறைய எழுதுங்க

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி தங்கமணி
    கண்டிப்பா எழுதுகிறேன்

    ReplyDelete
  3. காதல் கொண்டேன்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி மதுரை சரவணன்

    நன்றி பனித்துளி சங்கர்

    ReplyDelete