Thursday, December 30, 2010

" அம்மா எழுப்பினாங்க அப்பா கூப்பிடாங்கனு "

ஊமையான இரவுகளில் !

தொலைத்த புத்தகத்தில்
இரண்டு பக்கங்களை
தேடும் கண்கள் ...

ஒவ்வொரு வரிகளும் - பொய்யாக !!

ஆம் பொய்யாக
உண்மையை தேடும்
காணல் நீர்...............

இன்றும் விடிந்தது

என் இரவு - பொய் சொல்லி !!!!??

" அம்மா எழுப்பினாங்க
அப்பா கூப்பிடுறாங்கன்னு "

3 comments:

  1. அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    இதையும் படிச்சி பாருங்க
    சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

    ReplyDelete
  2. கண்டிப்பாக படிக்கிறேன்

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. Nice....but onnum puriyala....yenakku

    ReplyDelete