மறுபடியும் சும்மா ஒரு கவிதை எழுதலாம்னு இருக்கேன் நண்பர்களே !! திட்டாதிங்க கதைய கேளுங்க
ஆம் அது இரவுதான்
நான் மறுத்தாலும்
அது இரவே தான்
ஹ்ம்ம்
நான் தூங்கவா ?
வேண்டாம் என்றது
உன் வெக்கம் ...
ஹ்ம்ம்
நான் தூங்கல
வேண்டாம் என்றது
உன் பாசம்...
ஹ்ம்ம்
என்ன பன்னட்டும்
வெக்கம் இல்லை
பரவால
ஒரு முத்தம்
கொடேன்
கனவிலாவது தூங்குறேன் !!!
கனவு தான் கனவே தான்
ஏக்கத்துடன்!!!!
சும்மா!!! சும்மா!!!!!
Arumai nanparae
ReplyDeleteநன்றி சி.பிரேம் குமார்
ReplyDeleteசும்மா கனவு
ReplyDeleteசும்மா சும்மா வருகிறதோ..!
நன்றாக உள்ளது..
வாழ்த்துக்கள்.