வேங்கையின் கனவுகள்.....

Friday, November 18, 2011

அழகான தோழி !!!

›
அவள் அழகானவள் தான் ! இரு கரம் பற்றி நடக்கையில் , தூசி பட்டதென்னவோ என் கண்களில் தான் - கண்ணீர் கண்டதென்னவோ அவள் கண்களில் ! அவள் அழகானவள் தான்...
Friday, May 20, 2011

இந்த(அந்த) நொடி போதுமடி!!! ......

›
எனைப்பார்த்து திரும்பும் நேரமெல்லாம் ... உன் கழுத்தோர மடிப்பில்... கரைந்தேனே நான் ! காலம் தள்ளி காதலை சொல்ல.. வெட்கத்தை மட்டும் விடையாய் கொட...
5 comments:
Wednesday, May 18, 2011

காதலிப்போமா காலை வரை !!!!

›
இரவு வானம் தனிமையில்! என்னோடு நீ மட்டும்! நிழல் கூட துணைக்கு வேண்டாம்! காதலிப்போமா காலை வரை !! என் மார்மீது .. நீ உறங்கி.. நான் உறங்கா.. நீ...
2 comments:
Tuesday, May 17, 2011

காதலி வரும் நேரம் !!!

›
உன்னை தேடியே என் பார்வை தீர்ந்துவிடும் போல சீக்கிரம் வந்துவிடேன் !! நீ அருகில் இருக்கையில் மட்டும்! இவ்வுலகம் விடிந்து இருப்பதேன் ? நீ வந்து...
6 comments:
Monday, May 16, 2011

என் வானம் !

›
அம்மாவாசை இரவாய் என் வானம் ! - அதில் முழு நிலவாய் உன் முகம் மட்டும் தெரிவது எப்படி ?
4 comments:

காதல் ரொம்ப தூரமோ ? ....

›
காற்றில் போட்ட துளையாக.. காணாமல் போனதே என் காதல் !... கருகி விழுந்த பூவாக ... மக்கி போனதே என் காதல் !!.... காதலில் நான் ஒரு நொண்டி ! எப...
4 comments:

அவளுக்கு பிடிக்கும் .....

›
என் கவிதை பிடிக்கும் அவளுக்கு ..... அதில் காதல் பிடிக்கும் அவளுக்கு ..... என்னை கூட பிடிக்கும் அவளுக்கு ..... என் காதல் மட்டும் பிடிக்காது !...
4 comments:
Saturday, May 14, 2011

என் தோழியே மன்னிப்பாயா ? !!

›
எவரையும் நினைப்பதில்லை என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு என் தோழி - மன்னிப்பாயா ? உன் கோபத்தை ரசிக்க தெரிந்தவன் மதிக்க மறந்து விட்டேன் -மன...
4 comments:
Thursday, May 5, 2011

சும்மா... கவிதைகள் : வெட்கமா ? - வேண்டாமா ?

›
நா ன் உன்னை கடக்கும் பொழுதெல்லாம் சாத்திக்கொள்கிறதே - உன் ஜன்னல் கதவுகள் !!? நா ன் உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் சிரிக்கிறாயே !!? என் ப...
2 comments:
Tuesday, May 3, 2011

சின்ன சின்ன கவிதைகள் சொல்லி ...

›
கா தலை தான் தர மறுக்கிறாய்! கனவையாவது கொடு நான் இருக்கிறேனா பார்க்கிறேன் ?!! கா தலை தவிர்த்து எத்தனையோ பொய் சொல்லி இருப்பேன் உன்னிடம் பேச ! ...
Friday, April 29, 2011

பஞ்சவர்ண புறா

›
பதிவுலக நண்பர்களுக்கு என் வணக்கம் .... ஒரு கதை ..... அதை ஒரு தொடராக எழுதலாம் ன்னு எண்ணம் என்ன சொல்லுறீங்க....... கதையின் தலைப்பு " பஞ்ச...
4 comments:

தீராதடி இந்த காதல் ...

›
தீராதடி இந்த காதல் ... என் நினைவுகளின் சொந்தக்காரியே ! தீராதடி இந்த காதல் ! இறைவன் என் வானில் வரைந்த ஓவியமே ! இன்று வெறும் காகிதமாக என் வானம...
Tuesday, April 26, 2011

அக்கா! - தங்கை!!

›
எங்கள் தேவனே யாரிடம் முறையிட ?.. அப்பாவை அழைத்தாய் ! அம்மாவையும் அழைத்தாய் !! எங்களை ஏன் தவிக்கவிட்டாய் இவ்வுலகில் !!! எனக்கு - அவள் ! அவள...
2 comments:
Tuesday, April 19, 2011

கடை(சி ) பார்வை வேண்டுமடி!....

›
அன்பு தங்கமே !, காலனின் அழைப்பை எதிர் நோக்கி , என் இறுதி உறக்கத்தை தேடும் என் விழிகளுக்குள் உன் நினைவே !! உன்னை தேடும் இந்த உயிருக்கு இனி அவ...
6 comments:
Monday, April 18, 2011

ரகசிய சினேகிதி !!!!!

›
எங்கு சென்றாயடி என் உயிரே? வாரம் கழிந்ததடி வருடத்தின் வேதனையுடன்! எட்டடி தொலைவில் நீ ! ஏனோ உன்னருகில் நினைவு !! நீ பார்க்கும் திசையெல்லாம் ....
8 comments:
›
Home
View web version

About Me

My photo
வேங்கை
I am sathis
View my complete profile
Powered by Blogger.