Friday, December 31, 2010

யார் பைத்தியம் ??

நேற்று செத்தவன்
எழுதிய கடிதத்தில்

காதலில் முடிவு
மரணமாம் !!! - பைத்தியம்


நேற்று இரவு கூட
ஒரு கவிதை படித்தேன்

காதலின் தொடக்கம்
கண்களாம் !!! - பைத்தியம்

கண்கள் பேசுவது
பொய்!!
வார்த்தைகளில் வருவது
வயது!!
நாளைய வாழ்க்கை
கேள்விகுறி !! - காதல் பைத்தியம் !!?

Thursday, December 30, 2010

" அம்மா எழுப்பினாங்க அப்பா கூப்பிடாங்கனு "

ஊமையான இரவுகளில் !

தொலைத்த புத்தகத்தில்
இரண்டு பக்கங்களை
தேடும் கண்கள் ...

ஒவ்வொரு வரிகளும் - பொய்யாக !!

ஆம் பொய்யாக
உண்மையை தேடும்
காணல் நீர்...............

இன்றும் விடிந்தது

என் இரவு - பொய் சொல்லி !!!!??

" அம்மா எழுப்பினாங்க
அப்பா கூப்பிடுறாங்கன்னு "

Monday, December 13, 2010

நரிகள் பேசுது ???!!!

சத்தியமே !!!

நரிகள் உண்மை பேசும்
உண்மையான நாடு!

பசுக்கள் முட்டினால்
உண்மைதான்

பீ திங்குமா ?

ஏற்றதுடன் தங்கம் விலை
இறங்கு முகமாக அன்பின் விலை

எடுத்து சொல்ல
அறிவாளி இல்லை !!

ஏதோ ஆதங்கம்

Saturday, December 11, 2010

மறுபடியும் சும்மா ஒரு கவிதை!!!

மறுபடியும் சும்மா ஒரு கவிதை எழுதலாம்னு இருக்கேன் நண்பர்களே !! திட்டாதிங்க கதைய கேளுங்க

ஆம் அது இரவுதான்

நான் மறுத்தாலும்
அது இரவே தான்

ஹ்ம்ம்

நான் தூங்கவா ?
வேண்டாம் என்றது
உன் வெக்கம் ...

ஹ்ம்ம்

நான் தூங்கல
வேண்டாம் என்றது
உன் பாசம்...

ஹ்ம்ம்

என்ன பன்னட்டும்
வெக்கம் இல்லை
பரவால
ஒரு முத்தம்
கொடேன்
கனவிலாவது தூங்குறேன் !!!


கனவு தான் கனவே தான்
ஏக்கத்துடன்!!!!

சும்மா!!! சும்மா!!!!!