இரவுகளை கூட
ஏமாற்றி விடுவேன் !
உன் நினைவுகளை!?
பகலில் கூட
உன் முகம்
என் இமை ஓரம்
கசியுதடி கண்ணீராக !!
தடுத்தாலும்
தறி கெட்ட கண்ணீர்
என் ஆண்மையை
இழுக்காக்குதே !!!
உனக்கு மட்டுமே
தெரியும் அதற்கு விடை !!
ஆனால் வினா
இல்லையடி !!!
முடிந்தால் கடைசியாக
கொன்றுவிடேன்!!!!!
Friday, October 8, 2010
உன் காதல் கோமாளி ...!!!
உன் பார்வை
என்னை ஏமாற்ற
நீ வெட்கப்பட்டு
உன் பாதம்
பார்த்தது .....!
உன் புன்னகை
என்னை ஏமாற்ற
எனக்காக நீ
ஒழித்து வைக்கும்
ஓவியம் .....!
உன் காதல்
இன்னும் கிடைக்காததால்
நான் இன்னும்
ஏமாறவில்லை ...!!
ஒரு நாள்
ஏமாறலாம்
எதிர் பார்ப்புடன்
உன் காதல் கோமாளி ...!!!
என்னை ஏமாற்ற
நீ வெட்கப்பட்டு
உன் பாதம்
பார்த்தது .....!
உன் புன்னகை
என்னை ஏமாற்ற
எனக்காக நீ
ஒழித்து வைக்கும்
ஓவியம் .....!
உன் காதல்
இன்னும் கிடைக்காததால்
நான் இன்னும்
ஏமாறவில்லை ...!!
ஒரு நாள்
ஏமாறலாம்
எதிர் பார்ப்புடன்
உன் காதல் கோமாளி ...!!!
Wednesday, October 6, 2010
உன் புன்னகையை தேடி ஒரு உயிர் !!
அந்த மாளையில்
உன் புன்னகைக்காக
ஏங்கிய நொடிகள்
என்னைவிட
உனக்காக நான்
காத்திருந்த நாற்காலிகள்
அறியும் !! - உனக்கு ??
உன் உறவுகள்
உன்னை அழைத்தாலும்
எனக்காக நீ
காத்திருந்த கணங்கள்
நண்பனாக தோற்றேனடி
உன் அன்பில் - காதலை தேடி !!!
இப்படி எத்தனை
தினங்கள் !!!
இன்றும் உன் புன்னகையை
தேடி ஒரு உயிர் !!!
உன் புன்னகைக்காக
ஏங்கிய நொடிகள்
என்னைவிட
உனக்காக நான்
காத்திருந்த நாற்காலிகள்
அறியும் !! - உனக்கு ??
உன் உறவுகள்
உன்னை அழைத்தாலும்
எனக்காக நீ
காத்திருந்த கணங்கள்
நண்பனாக தோற்றேனடி
உன் அன்பில் - காதலை தேடி !!!
இப்படி எத்தனை
தினங்கள் !!!
இன்றும் உன் புன்னகையை
தேடி ஒரு உயிர் !!!
காதலிக்கிறாயா என்னை ?
தடை இல்லா மின்சாரம்
அந்த பார்வை !
துளை இல்லாமல்
துளைத்தடி என்
இதயத்தை !!
நிலவும் நேற்று
ஓடி மறைந்ததடி !
ஒவ்வொரு கனவிலும்
என் இரவுகளை
எதிர் கொள்ளும்
உன் வெட்கத்தில் !!
பாவம் என்
மனதடி !
இன்றாவது பதில் சொல்
கனவுகள் களையும் முன்!!!
காதலிக்கிறாயா என்னை ?
அந்த பார்வை !
துளை இல்லாமல்
துளைத்தடி என்
இதயத்தை !!
நிலவும் நேற்று
ஓடி மறைந்ததடி !
ஒவ்வொரு கனவிலும்
என் இரவுகளை
எதிர் கொள்ளும்
உன் வெட்கத்தில் !!
பாவம் என்
மனதடி !
இன்றாவது பதில் சொல்
கனவுகள் களையும் முன்!!!
காதலிக்கிறாயா என்னை ?
Tuesday, October 5, 2010
உனக்காக சாகலாம் ..............அட இதும் சும்மா ஒரு கவிதைங்க
திருடி
நீ களவாடியது
இதயம் மட்டுமல்ல
என் இரவுகளையும் தான் ....
நெறைய பேசணும்
நெறைய திட்டனும்
ஏதோ
அந்த வார்த்தைகள்
உனக்கு வக்காலத்து
வாங்குதே !!!
கவிதைகளில் மட்டுமே
உன்னை
முத்தமிட்டேன் ........
கவிதைகளில்
மட்டும் தானடி
தொட்டு இருப்பேன் ...............
ஏனடி போனாய்
உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?
அந்த விழிகள் இரண்டில்
நான் கண்ட
காதல் (அன்பு )
பொய்யா ?
பரவால தங்கம்
நீ தான
இப்படி கோடி முறை தோற்பேன்
உனக்காக ?
நீ களவாடியது
இதயம் மட்டுமல்ல
என் இரவுகளையும் தான் ....
நெறைய பேசணும்
நெறைய திட்டனும்
ஏதோ
அந்த வார்த்தைகள்
உனக்கு வக்காலத்து
வாங்குதே !!!
கவிதைகளில் மட்டுமே
உன்னை
முத்தமிட்டேன் ........
கவிதைகளில்
மட்டும் தானடி
தொட்டு இருப்பேன் ...............
ஏனடி போனாய்
உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?
அந்த விழிகள் இரண்டில்
நான் கண்ட
காதல் (அன்பு )
பொய்யா ?
பரவால தங்கம்
நீ தான
இப்படி கோடி முறை தோற்பேன்
உனக்காக ?
Sunday, October 3, 2010
சும்மா ஒரு கவிதை
ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?
ஒரு நிமிஷம்
உன் முத்தம் ............ அது எனக்கா ?
இரவு என் அருகில்
உன் கனவு
அதனருகில்
ஒரு நிமிஷம்
உன் வெட்கம் ........... அது எனக்கா ?
கனவும் பொய் சொல்லுதே
பத்து விரல்களுக்குள்
தொலைந்த வினாடியை
ஒரு நிமிஷம்
ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?
ஒரு பொய் - உன்னை காதலித்தேன்
1000 பொய் - உன்னை மட்டுமே காதலித்தேன்
1000 பொய் சொல்லவா ?
ஒரு நிமிஷம்
உன் முத்தம் ............ அது எனக்கா ?
இரவு என் அருகில்
உன் கனவு
அதனருகில்
ஒரு நிமிஷம்
உன் வெட்கம் ........... அது எனக்கா ?
கனவும் பொய் சொல்லுதே
பத்து விரல்களுக்குள்
தொலைந்த வினாடியை
ஒரு நிமிஷம்
ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?
ஒரு பொய் - உன்னை காதலித்தேன்
1000 பொய் - உன்னை மட்டுமே காதலித்தேன்
Subscribe to:
Posts (Atom)